National Reports

நல்லிணக்க வழிமுறைகள் தொடர்பான ஆலோசனை பணிக்குழுவின் இறுதி அறிக்கை - நிர்வாக சுருக்கம் மற்றும் பரிந்துரைகள்

இடைக்கால நீதி வழிமுறைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த பொது ஆலோசனைகளை மேற்கொள்ள 2016 ஜனவரியில் அரசாங்கம் CTF சி.டி.எஃப். ஆகஸ்ட் 2016 இல் காணாமல் போன மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சி.டி.எஃப் இடைக்கால அறிக்கையை முன்வைத்தது, இறுதி அறிக்கை ஜனவரி 2017 இல் அரசாங்கத்திற்கு வழங்கப் பட்டது.

ஆலோசனை பணிக்குழுவின் இறுதி அறிக்கை (CTF) - தொகுதி I

மாறும் நீதி வழிமுறைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த பொது ஆலோசனைகளை மேற்கொள்ள 2016 ஜனவரியில் அரசாங்கம் ஆலோசனைப் பணிக்குழுவை நிறுவியது. ஆலோச னைப் பணிக்குழு 2016 ஆகஸ்டில் காணாமல் போன மற்றும் மறைந்து போனவர்கள் தொடர்பான நடவடிக்கை கள் குறித்து இடைக்கால அறிக்கையை முன்வைத்தது, அது இறுதி அறிக்கையை 2017 ஜனவரியில் அரசுக்குச் சமர்ப் பித்தது.

நல்லிணக்க வழிமுறைகள் குறித்து வலைய பணிக்குழுக்களின்ஒருங்கிணைந்த அறிக்கை - (CTF) தொகுதி II

மாறும் நீதி வழிமுறைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த பொது ஆலோசனைகளை மேற்கொள்ள 2016 ஜனவரியில் அரசாங்கம் ஆலோசனைப் பணிக்குழுவை நிறுவியது. ஆலோச னைப் பணிக்குழு 2016 ஆகஸ்டில் காணாமல் போன மற்றும் மறைந்து போனவர்கள் தொடர்பான நடவடிக் கைகள் குறித்து இடைக்கால அறிக் கையை முன்வைத்தது, அது இறுதி அறிக்கையை 2017 ஜனவரியில் அரசுக்குச் சமர்ப்பித்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை (LLRC அறிக்கை)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (LLRC) 2010 மே 15 திகதியிட்ட ஜனாதிபதி வாரண்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டது. ஆணையத்தின் கட்டளை இலங்கை அனுபவித்த மோதலைத் திரும்பிப் பார்ப்பதுடன், நாட்டில் ஒறற்றுமை யையும் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சகாப்தத்தை எதிர் நோக்குவதும் ஆகும்.

கடத்திச் செல்லுதல் மற்றும் காணாமல் போதல் பற்றிய புகார்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணை குறித்த அறிக்கை

2009 மே19 அன்று முடிவடைந்த உள்நாட்டு ஆயுத மோதலின் போது பொதுமக்களின் உயிர் இழப்புக்கு வழிவகுத்த முக்கிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் இந்த அறிக்கையில் அடங்கும்., மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் அல்லது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் மீறல் அல்லது மீறல்கள் காரணமாக எந்தவொரு நபரும், குழுவும் அல்லது நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த விஷயத்தில் பொறுப்பேற்க வேண்டுமா என்பதும் அறிக்கை யில் அடங்கும். இந்த ஆணைக்குழுவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆகஸ்ட் 12 தேதியிட்ட ஜனாதிபதி வாரண்டின் அடிப்படையில் நியமித்தார்.